தென்காசி மாவட்டக் கல்வி அலுவராக சங்கீதா சின்னராணி நியமிக்கப்பட்டார். இவர் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வந்து மாவட்டக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய மாவட்டக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணியை தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.